• Profile
  • Contact
Saturday, December 7, 2019
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home உலக செய்திகள்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிரபல பாடசாலையான சாய்ந்தமருது அல் – ஹிலால் பாடசாலையில் 43 மாணவர்கள் புலமைப் பரிசில் பெறுவதற்குத் தகுதி.

ntk news by ntk news
November 21, 2019
in உலக செய்திகள்
0
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிரபல பாடசாலையான சாய்ந்தமருது அல் – ஹிலால் பாடசாலையில் 43 மாணவர்கள் புலமைப் பரிசில் பெறுவதற்குத் தகுதி.
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிரபல பாடசாலையான சாய்ந்தமருது அல் – ஹிலால் பாடசாலையில் 43 மாணவர்கள் புலமைப் பரிசில் பெறுவதற்குத் தகுதி.

 

இலங்கையில் இம்முறை (2019) நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை வலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது கோட்டத்திலுள்ள பிரபலமான பாடசாலையான சாய்ந்தமருது அல் -ஹிலால் பாடசாலையில் வெட்டுப் புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப்பெற்று 43 மாணவர்கள் புலமைப்பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளதாக அதிபர் எம்.எஸ்.எம்.பைஸல் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் தமிழ்ப்பிரிவு புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி 153 ஆகும். இதேநேரம் இப்பாடசாலையில் 70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று 223 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எம்.எஸ்.எம்.ஸாகிர்.

Previous Post

குச்சுபுடி நடனம்: ரசித்து கண்டுகளித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.

Next Post

செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டிக்கு செல்லும் மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் ரூ. 40,000/- நிதியுதவி.

ntk news

ntk news

Next Post
செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டிக்கு செல்லும் மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் ரூ. 40,000/- நிதியுதவி.

செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டிக்கு செல்லும் மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் ரூ. 40,000/- நிதியுதவி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In