• Profile
  • Contact
Tuesday, March 9, 2021
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

இலவச பொது மருத்துவ முகாமை வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி தொடங்கி வைத்தார்.

ntk news by ntk news
February 16, 2021
in திருச்சி
0
இலவச பொது மருத்துவ முகாமை வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி தொடங்கி வைத்தார்.
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அந்தநல்லூா் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட எட்டரை கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாமை வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி தொடங்கி வைத்தார்.
திருச்சி: மறைந்த முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அந்தநல்லூா் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட எட்டரை கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாமை திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி நேற்று தொடங்கி வைத்தார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மற்றும் மாவட்ட மருத்துவ அணி சாா்பில் எட்டரை கிராம ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட முகாமில் பல்வேறு நோய்களுக்கும் தனித்தனிப் பரிசோதனை, சிகிச்சை, மருந்துகள் வழங்கப்பட்டன. முகாமை முன்னாள் அமைச்சரும், திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான மு. பரஞ்சோதி தொடங்கி வைத்தாா். மாவட்ட மருத்துவ அணி செயலா் ஜி. ராஜரத்தினம் முன்னிலை வகித்தாா்.
அனைத்து வகை நோய்களுக்கான சிறப்பு மருத்துவா்கள், அறுவைச் சிகிச்சை நிபுணா்கள், செவிலியா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் பணியாற்றினா். வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முதலில் உயரம், எடை பரிசோதனை பின்னா், ரத்த அழுத்தம், பொது மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னா், சிறப்பு மருத்துவா்கள் பரிசோதித்து சிகிச்சையும், இலவச மருந்து, மாத்திரைகளும், தேவைப்படுவோருக்கு ஊசி மருந்துகளும் அளிக்கப்பட்டன. மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டோருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முகாமில், கலைச்செல்வி ராஜரத்தினம், மருத்துவா்கள் அனுசுயா, ஸ்டீபன் பிரகாஷ், அகிலா திருஞானம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஷாஹுல் ஹமீது.
Previous Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Next Post

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையன் கைது சேத்துப்பட்டு போலீஸ் நடவடிக்கை.

ntk news

ntk news

Next Post
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையன் கைது சேத்துப்பட்டு போலீஸ் நடவடிக்கை.

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையன் கைது சேத்துப்பட்டு போலீஸ் நடவடிக்கை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In