• Profile
  • Contact
Monday, January 25, 2021
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home உலக செய்திகள்

தமிழ் பேசும் நல்லுலகில் இலங்கை இந்திய இணைப்புப் பாலமாக இருந்த சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் இழப்பு ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது .

ntk news by ntk news
December 26, 2020
in உலக செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

தமிழ் பேசும் நல்லுலகில் இலங்கை இந்திய இணைப்புப் பாலமாக இருந்த சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் இழப்பு ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது . ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

தமிழ் பேசும் நல்லுலகில் இலங்கை – இந்திய இணைப்புப் பாலமாக இருந்த சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின் இழப்பு ஓர் இடைவெளியை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அனுதாபச் செய்தியில் கூறியதாாவது : இலங்கையிலும், இந்தியாவில் தமிழகத்திலும் வாழ்ந்தும,; வளர்ந்தும் பன்னூலாசிரியராகவும், எழுத்தாளராகவும், வானொலிக் கலைஞராகவும், கிரிக்கெட் விளையாட்டு வர்ணனையாளராகவும் பரிணமித்து தடம் பதித்த பெருந்தகை அப்துல் ஜப்பாரின் மறைவு அங்கும், இங்கும் அநேகரை கவலையில் ஆழ்;த்தியிருக்கின்றது.
இலங்கையிலும், இந்தியாவிலும் அவருக்கென தனியான வாசகர் மற்றும் நேயர் வட்டமொன்று இருந்தது. அவ்வாறே இவ் இரு நாடுகளிலும் மட்டுமல்லாமல், மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அவருக்கு பரந்துபட்ட நண்பர் குழாமொன்றும் இருந்தது. சமயப் பற்றும், இலக்கிய ஆர்வமும், விளையாட்டு ஈடுபாடும் அவருக்கு ஒருங்கே வாய்க்கப் பெற்றிருந்தது. அப்துல் ஜப்பாரின் குடும்பத்தினரோடு அனுதாபத்தை பகிர்ந்து கொள்வதோடு, அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்பாக அமையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு அவரது அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாஹுல் ஹமீது
Previous Post

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 1.12 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது  ஆட்சியா் சு. சிவராசு தகவல்.

Next Post

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் செய்தி.

ntk news

ntk news

Next Post
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக சார்பில் திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில்முகவர்களுக்கு வேஷ்டி சட்டை மற்றும் மகளிர்களுக்கு சேலைகளை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வழங்கினார்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் செய்தி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In