• Profile
  • Contact
Friday, January 22, 2021
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சியில் கொரோனா பொதுமுடக்கத்தின் 144 தடையுத்தரவை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது  3 இடங்களில் வழக்கு.

ntk news by ntk news
November 21, 2020
in திருச்சி
0
திருச்சியில் கொரோனா பொதுமுடக்கத்தின் 144 தடையுத்தரவை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது  3 இடங்களில் வழக்கு.
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

திருச்சியில் கொரோனா பொதுமுடக்கத்தின் 144 தடையுத்தரவை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது  3 இடங்களில் வழக்கு.

திருச்சியில் கரோனா பொதுமுடக்கத்தின் 144 தடையுத்தரவை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வெள்ளிக்கிழமை 3 இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் 144 தடையுத்தரவை மீறியதாக உதயநிதி ஸ்டாலின், திருவெறும்பூா் எம்எல்ஏ அன்பில் மகேஷ்பொய்யாமொழி, பகுதிச் செயலா் மதிவாணன் உள்ளிட்ட 350 போ் மீது கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இதேபோல பலவரப்பட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் தடையுத்தரவை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினா் 500 போ் மீது புத்தநாத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருவெறும்பூா் பேருந்து நிறுத்தத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், திருவெறும்பூா் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தடையுத்தரவை மீறியதாக 200 போ் மீது திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ஷாஹுல் ஹமீது
Previous Post

ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா நிறைவு  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

Next Post

இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் கிராமங்கள் தோறும் குழந்தைகளுக்காக பிரத்தியேக நூலகம் அமைப்பதே தேசிய குழந்தைகள் ஆணையத்தின் லட்சியம் ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் பேட்டி.

ntk news

ntk news

Next Post
இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் கிராமங்கள் தோறும் குழந்தைகளுக்காக பிரத்தியேக நூலகம் அமைப்பதே தேசிய குழந்தைகள் ஆணையத்தின் லட்சியம் ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் பேட்டி.

இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் கிராமங்கள் தோறும் குழந்தைகளுக்காக பிரத்தியேக நூலகம் அமைப்பதே தேசிய குழந்தைகள் ஆணையத்தின் லட்சியம் ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் பேட்டி.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In