• Profile
  • Contact
Monday, January 25, 2021
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.71.42 லட்சம்.

ntk news by ntk news
January 12, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.71.42 லட்சம்.
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.71.42 லட்சம்.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ.71.42 லட்சம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். கோயில்களில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படும். இந்நிலையில் நேற்று கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் 21 உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டன. இந்த பணியில் கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
உதவி ஆணையா்கள் கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் நந்தகுமாா், திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் டி.விஜயராணி, சமயபுரம் கோயில் மேலாளா் ம.லட்சுமணன் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்னும் பணி கோயில் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். இதில் ரூ.71,42,913 ரொக்கம், 779 கிராம் தங்கம், 2 கிலோ,818 கிராம் வெள்ளி, 21 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்ததாக கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

ஷாஹுல் ஹமீது.
Previous Post

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 16-ஆம் தேதி முதல்கட்டமாக 10 இடங்களில் தலா 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தகவல்.

Next Post

பொங்கல் பண்டிகை நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி மன்னார்புரத்தில் இன்று முதல் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது மாநகர கமிஷனர் லோகநாதன் தகவல்.

ntk news

ntk news

Next Post
பொங்கல் பண்டிகை நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி மன்னார்புரத்தில் இன்று முதல் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது மாநகர கமிஷனர் லோகநாதன் தகவல்.

பொங்கல் பண்டிகை நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி மன்னார்புரத்தில் இன்று முதல் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது மாநகர கமிஷனர் லோகநாதன் தகவல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In