• Profile
  • Contact
Saturday, December 7, 2019
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home ஆன்மிகம் செய்திகள்

03/12/2019 செவ்வாய்க்கிழமை,

இந்த நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை”

ntk news by ntk news
December 3, 2019
in ஆன்மிகம் செய்திகள்
0
03/12/2019  செவ்வாய்க்கிழமை,
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

மத்தேயு 6:33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

உங்களுக்கு தவறான நோக்கம் இருக்கும் என்றால் உங்கள் மனது இன்னும் புதிதாக்கப்படவில்லை என்றாகிறது. உலக வாழ்க்கைக்கு தேவையான உணவு உடை பணம் இவற்றை மாத்திரம் தேடுவிர்கள் என்றால் உங்கள் மனது பதிதாகவில்லை. முதலாவது தேவனுடைய இராட்சியத்தையும் அவருடைய நீதியையும் தேடுவீர்கள் என்றால் இவைகள் எல்லாம் கொடுக்கப்படும் என்று இயேசு கூறுகிறார். எனவே முதலாவது நீங்கள் தேடவேண்டியது ஆண்டவரையே. இதிலும் இன்னும் ஒன்றை கவனிக்கவேண்டும். ஆணடவரைத்தேடினால் உணவும் உடையும் கிடைக்கும் என்பதற்காக மட்டும் அவரைத் தேடாதீர்கள். ஆண்டவர்தான் உங்களை உண்டாக்கியவர். அவர்தான் உங்கள் தகப்பன். அவர் உங்களை நேசிக்கிறார். உங்களது அன்பை அவர் விரும்புகிறார். உணவு உடை கிடைக்கும் என்பதினால் ஆண்டவரைத் தேடாமல் அவரில் அன்பு கூறுவதால் அவரைத் தேடவேண்டும். அப்பொழுது மற்றவைகளும் கூடக் கொடுக்கப்படும். இப்படி உங்கள் எண்ணம் இருக்கும் என்றால் உங்கள் மனது புதிதாக்கப்பட்டுள்ளது.

அறிக்கை:

நான் கர்த்தரிடத்தில் அன்பு கூறுவதால் அவருடைய இராட்சியத்தையும் அவருடைய நீதியையும் தேடுவேன். அதனால் எல்லாம் எனக்கு கூட கொடுக்கப்படும். ஆமென்.

போதகர் P.V.ஆரோன் ஜி.எம்.சி செங்கல்பட்டு. Cell:9994209793

Email: aronrhema@gmail.com

Previous Post

02/12/2019 திங்கள்கிழமை,

Next Post

ராமநாதபுரத்தில்  பிஆர்ஓ எஸ்.மகேஸ்வரன் பொறுப்பேற்பு.

ntk news

ntk news

Next Post
ராமநாதபுரத்தில்  பிஆர்ஓ எஸ்.மகேஸ்வரன் பொறுப்பேற்பு.

ராமநாதபுரத்தில்  பிஆர்ஓ எஸ்.மகேஸ்வரன் பொறுப்பேற்பு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In