• Profile
  • Contact
Tuesday, March 2, 2021
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home செங்கல்பட்டு

5.5 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு 5 மணி நேரம் காலதாமதமாக வந்த அதிமுக அமைச்சர்.

ntk news by ntk news
February 18, 2021
in செங்கல்பட்டு
0
5.5 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு 5 மணி நேரம் காலதாமதமாக வந்த அதிமுக அமைச்சர்.
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
5.5 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு 5 மணி நேரம் காலதாமதமாக வந்த அதிமுக அமைச்சர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம், இலத்தூர், சித்தாமூர், ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்கள் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் நேற்று வந்தனர்.
அப்போது அதிமுக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம், இலவச வீட்டு மனை பட்டா, மானிய விலையில் இருசக்கர வாகனம், ஆகிய சுமார் ₹5.5 கோடி மதிப்பில் வழங்கினர்.
செங்கை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காலை 11 மணி அளவில் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி காலை 8 மணிக்கே பொது மக்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதில் பல பெண்கள் குழந்தைகளுடன் வந்து காத்திருந்தனர். ஆனால் மதியம் ஒரு மணிக்கு அமைச்சர் வந்தார் அதன் பிறகு விழா தொடங்கியது.
இதனால் நீண்ட நேரம் குழந்தைகளுடன் காத்திருந்த பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர். பலர் சோர்வடைந்து விழா நடந்த வளாகத்திலேயே படுத்து விட்டனர். மேலும் பொதுமக்கள் கூறுகையில் இதுபோன்று அரசு விழா நிகழ்ச்சியை முன்கூட்டியே சரியான நேரம் தேர்ந்தெடுத்து குறிப்பிட்டால் இதுபோன்று பெரும் சிரமம் ஏற்படாது என தெரிவித்தனர்.
ராஜசேகர் மதுராந்தகம்.
Previous Post

இந்தியாவிலேயே சிறப்பான இயக்கம் அதிமுக மட்டுமே: அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் பேட்டி.

Next Post

396 முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ரூ.1.37 கோடியிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினார்கள்.

ntk news

ntk news

Next Post
396 முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ரூ.1.37 கோடியிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினார்கள்.

396 முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ரூ.1.37 கோடியிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினார்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In