மத்திய பாஜக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கையேடு பாஜக கட்சி சார்பில் தஞ்சாவூரில் வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக...
Read moreதஞ்சாவூர் வட்டம், கள்ளப்பெரம்பூர் ஏரி புனரமைக்கும் பணியினை வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம், கள்ளபெரம்பூர் ஏரி புனரமைக்கும்...
Read moreதஞ்சை மாவட்டம், பூதலூரில் 9, 10ஆம் நூற்றாண்டு சமணர், விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு. தஞ்சையிலிருந்து களிமேடு, கள்ளப்பெரம்பூர் வழியாக பூதலூர் செல்லும் சாலையில்...
Read moreடெல்டா பாசனத்திற்காக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு, அமைச்சர்கள் துரைக்கண்ணு,காமராஜ்,ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பங்கேற்று மதகு பொத்தனை அழுத்தி...
Read moreஅந்தணர்களுக்கு தமிழக அரசின் கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு. இந்தியாவில் முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில்...
Read moreகுடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தகவல். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு விளாங்குடி கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில்...
Read moreதஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் உருவப்படத்திற்கு எம்பி பழநிமாணிக்கம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த திமுக தலைவரும்...
Read moreதஞ்சாவூரில் அறம் மக்கள் நல சங்கம் சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள்,புகைப்பட கலைஞர்கள்,ஓட்டுநர்கள் உள்ளிட்ட 500 நபர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரனோ...
Read moreதஞ்சாவூரில் எல்ஐசி முகவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம். எல்ஐசி முகவர்களுக்கு கொரனோ நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும்,முகவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்,...
Read moreவந்தவாசியில், மகளிர் குழுக்களுக்கு 1கோடியே 16 இலட்சம் ரூபாய் கடனுதவி-எம்.எல்.ஏ தூசி மோகன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், கடன்...
Read more