திருச்சியில் 11 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் மாநகர கமிஷனர் அமல்ராஜ் நடவடிக்கை. திருச்சி: வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலையொட்டி திருச்சி மாநகரில் 3 ஆண்டாக பணியாற்றி...
Read moreதிருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை காரில் கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய சென்னையை சேர்ந்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடல். திருச்சியில் விடுதலை...
Read more5 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் மாநகராட்சி...
Read moreதிருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 153 அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு 2,500 பேர் விண்ணப்பம். திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 153 அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு 2,500...
Read moreதிருச்சி விமான நிலையத்துக்கு விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது 3 கிராம விவசாயிகள் கலெக்டரிடம் மனு. திருச்சி விமான நிலையத்துக்கு விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று 3 கிராம...
Read moreஉறையூரில் பைனான்ஸ் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை-ரூ.1 லட்சம் பணம் கொள்ளை. திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகைய்யன்....
Read moreமணப்பாறை மஞ்சம்பட்டியில் ஜல்லிக்கட்டில் போட்டிபோட்டு காளைகளை அடக்கிய வீரர்கள் பார்வையாளர்கள் உள்பட 29 பேர் காயம். திருச்சி: மணப்பாறை மஞ்சம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில்,...
Read moreதிருச்சி விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த ரூ.6 லட்சம் தங்கச்சங்கிலி பறிமுதல். திருச்சி விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த ரூ.6¼ லட்சம் மதிப்பிலான...
Read moreதிருச்சியில் ரூ.1¾ கோடியில் மேம்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் கலெக்டர் ராஜாமணி பேட்டி. திருச்சியில் ரூ.1¾ கோடியில் மேம்படுத்தப்பட்டு வரும்...
Read moreதிருச்சிராப்பள்ளி மாநகராட்சி 74 பள்ளிகளுக்கு பொது அறிவுதிறன் வாசிப்பு புத்தகங்களை மாநகராட்சி ஆணையர் திரு.ந.இரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பள்ளிகளின் மாணவ, மாணவியர்களை...
Read more