தேவிகாபுரத்தில் 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 50 பேர் மீது வழக்கு. சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பெரியார் திடலில் வேளாண் திருத்த சட்டங்கள் திரும்பப்பெற...
Read moreசேத்துப்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி. சேத்துப்பட்டு அடுத்த கெங்கை சூடாமணி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர்...
Read moreஇஞ்சிமேடு கிராமத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு. சேத்துப்பட்டு அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ...
Read moreகரிப்பூர் கிராமத்தில் ரூ.26செலவில் புதிய பள்ளி கட்டிடம் கட்டஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். சேத்துப்பட்டு அடுத்த...
Read moreசேத்துப்பட்டில் தமிழ்நாடு வருவாய்கிராமஉழியர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சேத்துப்பட்டு போளுர் சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்...
Read moreசேத்துப்பட்டில பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 20% சதவீதம் வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் உள்ள சேத்துப்பட்டு...
Read moreநரசிங்கபுரம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு. சேத்துப்பட்டு தாலுகா நரசிங்கபுரம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது கோவிலை...
Read moreகோழிப்புலியூரில், சேத்துப்பட்டு வட்டாட்சியரை கண்டித்து சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. சேத்துப்பட்டு தாலுகா கோழிப்புலியூர் கூட்ரோட்டில் கடந்த 25 ஆண்டுகளாகதனியாருக்கு சொந்தமான வீட்டில்...
Read moreமத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது. சேத்துப்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 12 பேர்...
Read moreசேத்துப்பட்டு தாலுகாவில் நிவர் புயல் கனமழையால் 8 ஏரிகள் நிரம்பியது, 21 வீடுகள் பாதிப்பு, 1.93 ஹேக்டர் வாழைத்தோப்பு சேதம். சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள மேல்வில்லிவலம்ஏரி, நரசிங்கபுரம்...
Read more